Thursday 7 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 06-04-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது  சலீம்  அவர்கள் "தி.மு.க. பேச்சாளரின் இழி பேச்சை கண்டிக்காத முஸ்லிம் கட்சிகள்"   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....