Friday 8 April 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 07-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  “”யூதர்களின் அட்டூழியம்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்........