Friday 8 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 07-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்  ''' இறையச்சத்தால் மேனிகள் சிலிர்க்கும் ''' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்.......