Friday 8 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07-04-2016 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின்  ஆரம்பமாக பெரியதோட்டம்  1 வது  வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ் MISC   அவர்கள் "நபிகளாரின் நற்குணம் " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹமதுலில்லாஹ்...