Friday 8 April 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையில் 07-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது..இதில் "மண்டையை பிளக்கும் மறுமை தண்டனை ?" என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......