Friday 8 April 2016

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 07-04-2016 அன்று P.A.P நகர் பழைய மர்கஸ் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ....அல்ஹம்துலில்லாஹ்.....