Showing posts with label பிறமத தாவா. Show all posts
Showing posts with label பிறமத தாவா. Show all posts

Friday, 18 January 2019

சகோதரர் பால முருகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக  16.01.2019  அன்று பிறமத சகோதரர் பால முருகன் அவர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர் சீரங்கன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக  16.01.2019  அன்று பிறமத சகோதரர் சீரங்கன் அவர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 15 January 2019

சகோ. ரவி க்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோ. ரவி என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,  மற்றும்  முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பிலும் அர்த்தமுள்ள  இஸ்லாம் என்ற தலைப்பிலும் புத்தகம் இரண்டு ம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. 
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 12 January 2019

சகோதரர். திவாகர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (12/1/2019) அன்று சகோதரர். திவாகர் க்கு தூய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 11 January 2019

முருகேசன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/1/2019) அன்று முருகேசன் என்ற சகோதரருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நூல் ஆகியவை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 6 January 2019

பிறமத சகோதரர்களுக்கு திருகுர்க்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ஹவுசிங் யூனிட் கிளை* யின் சார்பாக 5/1/2019-  பிறமத சகோதரர்களுக்கு திருகுர்-ஆன் தமிழாக்கம் வழங்கும் தாவாவில் 

பாரதி விகாஸ் பள்ளி முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் மளிகைக்கடை நடத்திவரும் தங்கவேல் அவர்களுக்கும்  வழங்கப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்..

Thursday, 27 December 2018

ரஞ்சித் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு-

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-12-2018 அன்று மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோ. ரஞ்சித் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 December 2018

பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 19 December 2018

சோமனூர் சகோ. பால்ராஜ் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-12-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ. பால்ராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
" முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 December 2018

சகோதரர்.கணேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 10-12-2018 அன்று இடுவம் பாளையம் பகுதியை *கணேசன்* என்ற *பிறமத* சகோதரரின்
*இஸ்லாம்* குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து மேலும் *திருக்குர்ஆன்* *தமிழாக்கம்* அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _இந்தியன் நகர் கிளை

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களையும், இஸ்லாம் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களையும் வரவழைத்து

 இஸ்லாம் பற்றியும்,  திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு, 

திருக்குர்ஆன் மாநில மாநாடு  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 

  18/11/2018 ஞாயிறு அன்று காலை  10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது.    மற்றும்   மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..

சகோதரர்.கண்ணன்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 16/11/18, அன்று,   சகோதரர்.கண்ணன்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம், அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 20 November 2018

சகோதரர். விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/11/18, அன்று, விஜயகுமார் (சந்தை குத்தகைதாரர்) என்கிற  சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 18 October 2018

பிறமத சகோதரர் முருகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (17/10/2018) அன்று முருகன் என்ற பிறமத சகோதரரின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி
திருக்குர்ஆன் தமிழாக்கம்,, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மணிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 28 August 2018

பிறமத தாவா - திருக்குர்ஆன் & புக் அன்பளிப்பு -R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 26-08-2018  அன்று  மங்கலம் காவல்துறையில் பணிபுரியும்  நண்பர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. மாமனிதர் நபிகள் நாயகம்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்களும் திருக்குர்ஆனும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 26-08-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். கோவிந்தன்  அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். விஜயகுமார்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், 2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். பாலு  அவர்களுக்கு  1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  



சகோதரர்.  முஹம்மது சுல்தான்   அவர்களின் பிறமத நண்பர்களுக்காக   1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 


சகோதரி .உஷா ராணி என்ற  கிறித்துவ சகோதரிக்கு  
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 14 August 2018

சகோ.பிரான்ஸிஸ்(குமார்) க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.பிரான்ஸிஸ்(குமார்) அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் தமிழாக்கம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.மார்டின் என்கிற பிறமத சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? என்ற தலைப்பில் புத்தகங்களும் தாவா செய்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 11 August 2018

தமிழ் செல்வன் க்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _ தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/18 அன்று தாவா ஸ்டால் நோட்டிஸ் மூலம் தொடர்புக்கொண்ட தமிழ் செல்வன் என்ற சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.