Tuesday 14 August 2018

பிறமத தாவா -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.மார்டின் என்கிற பிறமத சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? என்ற தலைப்பில் புத்தகங்களும் தாவா செய்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்