Tuesday 14 August 2018

" குர்பானி " - பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2018 அன்று 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.