Tuesday 14 August 2018

குர்பானியின் நோக்கம் - வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.தவ்பீக் அவர்கள் " குர்பானியின் நோக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்