Sunday 9 October 2016

திருமணம் நிபந்தனைகள் பேனர் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று திருமணம் நிபந்தனைகள்   என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகை முறை பேனர் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று தொழுகை முறை என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகைக்கு பின் ஓதவேண்டிய துஆ பேனர் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று தொழுகைக்கு பின் ஓதவேண்டிய துஆ என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாற்றின் தொடர்ச்சி பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  மறைக்கப்பட்ட  இஸ்லாமிய வரலாற்றின் தொடர்ச்சி தலைப்பில் சகோதரர் - மூஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 06-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரி - ஸல்மா அவர்கள் "நன்மையை நாசமாக்கும் காரியங்கள்" என்ற தலைப்பிலும், சகோதரி நிஸ்ரின் அவர்கள்** நபிவழி நடப்போம்**  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்.

** நவீன கலாச்சாரமும் சீரழிவும் ** பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 04-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் ** நவீன கலாச்சாரமும் சீரழிவும் ** என்ற தலைப்பில் சகோதரி - சுலைகா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 05-10-2016 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-10-2016  மஃரிப்  தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "  விழுப்புரம் பே.ஜே.பி நிர்வாகி கொலைக்கு காரனம் முன் விரோதம்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

" ஆரோக்கியம்" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-10-2016  மஃரிப்  தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "  ஆரோக்கியம்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

" உண்மை என்றும் மறையாது" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 04-10-2016  மஃரிப்  தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  " உண்மை என்றும் மறையாது"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

"அற்புதங்கள் அல்லாஹ்விடமே" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக கிளை மர்கஸில்  06-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "அற்புதங்கள் அல்லாஹ்விடமே" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

"அவதூறு பரப்பாதீர்கள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளை சார்பாக கிளை மர்கஸில்  06-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "அவதூறு பரப்பாதீர்கள்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

"பெருமை" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  06-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "பெருமை" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்.   அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

"நல்லோர் யார்?" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  06-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "நல்லோர் யார்?" என்ற தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ்   அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

"ஓரிறைக்கொள்கை" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "ஓரிறைக்கொள்கை" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்   அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்

" பார்வையைத் தாழ்த்துவோம்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " பார்வையைத் தாழ்த்துவோம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்

" மறுமையின் வெற்றி" குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " மறுமையின் வெற்றி" என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக்  அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

" உம்மி நபி" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " உம்மி நபி" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

" சிறந்த சமுதாயம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " சிறந்த சமுதாயம்" என்ற தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

" துன்பமும் இறைவனின் நாட்டமே" குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில்  04-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " துன்பமும் இறைவனின் நாட்டமே" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

இரத்ததானமுகாம் மற்றும் இரத்த வகை கண்டறியுதல் நோட்டிஸ் விநியோகம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று  09-10-2016 அன்று நடைபெறவிருந்த இரத்ததானமுகாம் மற்றும் இரத்த வகை கண்டறியுதல் நிகழ்ச்சிக்காக G.K கார்டன் கிளை பகுதியில்   1500 நோட்டிஸ்  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மாநில செயற்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கன்னியாகுமரி யில் வைத்து  04-10-2016 அன்று   நடைபெற்றது . இதில்  மாவட்டம் தோறும் நடக்க இருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)  மாநாடு முக்கியத்துவம் குறித்தும் இதற்கு அதிகமான மக்களை அழைத்து வருவது குறித்தும் ஏற்பாடுகள் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்தும் 


மாவட்ட நிர்வாகிகளுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது ,மேலும் மாநில  செயற்குழுவில் மாவட்ட  செயலாளர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிறை குறைகளை பதிவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ்.




பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 03-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அபூபக்கர் சித்திக்  அவர்கள் ** தொழுகை சட்டங்கள் குறித்து விளக்கினார்கள்** அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு விளம்பர வாகன 100  மற்றும் செல்போன் 100 ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது  ..அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு இதர சேவைகள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு பணிகளுக்காக வசூல் செய்வதற்க்கு பொதுமக்களிடம் உண்டியல் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - நிலவேம்பு கசாயம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக 02-10-2016 ஞாயிறு அன்று பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 04-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ ஷேக் ஃபரீத்  M.I.S.C அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம்- பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக. 03-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ அப்துல்லாஹ் M.I.S.C அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

" உண்மையை மறைக்கும் மீடியாக்கள்" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 03-10-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் " உண்மையை மறைக்கும் மீடியா" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

** இஸ்லாமிய பெண்கள் ** பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,  பெரியகடைவீதி  கிளை சார்பாக 02-10-2016  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி-  அஸ்மா  அவர்கள் ** இஸ்லாமிய பெண்கள் ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

** அல்லாஹ்வின் வல்லமை ** ** தூதரின் பக்கம் செல்வோம் ** பெண்கள் பயான் - மங்கலம்கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக 03-10-2016  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி-  ராபியா அவர்கள் ** அல்லாஹ்வின் வல்லமை ** என்ற தலைப்பிலும் சகோதரி- நிஸ்ரின் ** தூதரின் பக்கம் செல்வோம் ** என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்கள்..அல்ஹம்துலில்லாஹ்..