Sunday 9 October 2016

சமுதாயப்பணி - நிலவேம்பு கசாயம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக 02-10-2016 ஞாயிறு அன்று பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..