Sunday 9 October 2016

தொழுகைக்கு பின் ஓதவேண்டிய துஆ பேனர் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று தொழுகைக்கு பின் ஓதவேண்டிய துஆ என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.