Sunday 9 October 2016

" சிறந்த சமுதாயம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " சிறந்த சமுதாயம்" என்ற தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..