Sunday 9 October 2016

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-10-2016  மஃரிப்  தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "  விழுப்புரம் பே.ஜே.பி நிர்வாகி கொலைக்கு காரனம் முன் விரோதம்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.