Sunday 9 October 2016

** அல்லாஹ்வின் வல்லமை ** ** தூதரின் பக்கம் செல்வோம் ** பெண்கள் பயான் - மங்கலம்கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக 03-10-2016  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி-  ராபியா அவர்கள் ** அல்லாஹ்வின் வல்லமை ** என்ற தலைப்பிலும் சகோதரி- நிஸ்ரின் ** தூதரின் பக்கம் செல்வோம் ** என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்கள்..அல்ஹம்துலில்லாஹ்..