Sunday 9 October 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 06-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரி - ஸல்மா அவர்கள் "நன்மையை நாசமாக்கும் காரியங்கள்" என்ற தலைப்பிலும், சகோதரி நிஸ்ரின் அவர்கள்** நபிவழி நடப்போம்**  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்.