Sunday 9 October 2016

"பெருமை" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  06-10-2016  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "பெருமை" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்.   அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.