Monday 25 February 2013

"தாயிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" திருப்பூர் மாவட்டம் _24022013




 







TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.02.2013அன்று  திருப்பூர்  கோம்பைதோட்டம்   
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  

திருப்பூர் மாவட்டதாயிகளுக்கு தர்பியா நடைபெற்றது.

இதில் மாநில துணைதலைவர் சகோ.M.I.சுலைமான் அவர்கள்  "தாயிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி ஆலோசனைகள் வழங்கினார்.

புதிய பேச்சாளர்களுக்கு ஆலோசனை,மற்றும் ஒழுக்க பயிற்சி _திருப்பூர் மாவட்டம் _24022013






TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் கடந்த 15 வாரங்களாக  (பிரதி ஞாயிறு ஞாயிறு காலை 10:00 மணிமுதல்1:00 மணி வரை ) திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில்,  சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் நடத்தப்பட்டது.
24.02.2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் கோவை அப்துர்ரஹீம் அவர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட புதிய பேச்சாளர்களுக்கு  ஆலோசனை,மற்றும் ஒழுக்க பயிற்சி வழங்கினர்.

"வட்டிக்கு நிரந்தர நரகம் " _ சுவற்றில் தஃவா _மங்கலம் _22022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 22-02-2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டம் பகுதியில் ஒரு சகோதரரின் வீட்டில் "வட்டிக்கு நிரந்தர நரகம் " என்று குர்ஆன்,ஹதிஸ் வாசகங்களுடன்   சுவற்றில் தஃவா செய்யப்பட்டது

"இஸ்லாமியபெண்கள் அன்றும்,இன்றும்" _பெண்கள்பயான் _ மங்கலம் _23022013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை யின் சார்பாக 23-02-2013 அன்று மங்கலம் பெரியபள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில்  பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஃபாஜிலா "தொழுகை" என்ற தலைப்பிலும்
சகோதரி சுமையா "இஸ்லாமியபெண்கள் அன்றும்,இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"குழந்தைவளர்ப்பு" _தெருமுனைபயான் _மங்கலம் _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர் அணியின் சார்பாக 24-02-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் கோல்டன்டவர் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது 
இதில் சகோதரர் பிலால் (மாணவர் அணி) அவர்கள் "நபிகளாரைநேசிப்போம்" என்ற தலைப்பிலும் 
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "குழந்தைவளர்ப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"மனிதநேயம் "தெருமுனைபிரச்சாரம் _காலேஜ்ரோடு _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  24.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்.அப்துல் வஹாப்     அவர்கள்  
"மனிதநேயம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

"புகை பிடிக்காதீர்கள்" ப்ளெக்ஸ் பேனர் சமுக சேவை _நல்லூர் _24022013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 24.02.2013 அன்று  நல்லூர் பிரதான சாலையில் "புகை பிடிக்காதீர்கள்" எனும் தலைப்பில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த படங்களுடன் கூடிய விழிப்புணர்வு ப்ளெக்ஸ் பேனர் அமைத்து சமுக சேவை பிரச்சாரம் செய்யப்பட்டது.