Saturday 2 May 2015

மோடி ___ வளர்ச்சியின் நாயகனா..? - காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 2/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் மோடி ___ வளர்ச்சியின் நாயகனா..? எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவோம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-04-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

இணைவைப்பு கயிறு அகற்றம் _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 2/5/15  அன்று ஜாகீர் என்கின்ற சகோதரரிடத்தில் கையில் கயிறு கட்டுவது இணைவைப்பு என்றும் நிரந்தரமான நரகம் என்று ஏகத்துவ பிரச்சாரம் செய்து கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.

அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவார்களா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 158. அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவார்களா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ். 

158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?
இந்த வசனங்களில் (6:47, 46:35) அல்லாஹ்வின் தண்டனை வரும் போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று கூறப்படுகிறது.
அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும்போது

பழனி கிளை மர்கஸ் பணிக்காக ரூ.9875/= நிதியுதவி -திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் 1.05.2015 அன்று    திண்டுக்கல் மாவட்டம் , பழனி கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.9875/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது" _ தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை யின் சார்பாக 2/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது" என்பதற்கான விளக்கத்தை அளித்தார்.

"முஸ்லிம்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முஸ்லிம்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்

சமத்துவம் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-05-15 அன்று சமத்துவம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது .மேலும் தன் மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய அவரிடம் பேய், பிசாசு என்ற எதுவுமே இல்லை .நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து வந்தால் நாங்கள் அந்த பேயை ஓட்டிக்காட்டுகிறோம் என்று அழைப்பு தரப்பட்டது அவரும் அழைத்து வருவதாக கூறியுள்ளார் . மேலும் அவருக்கு இஸ்லாமிய கொள்கை குறித்த தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை கண்டித்து போஸ்டர்கள் _ மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 01.05.15 அன்று '' என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.

மொபைல் காலர் டியுன்' 'மினி போஸ்டர் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 01.05.2015 இஸ்லாத்தினை மற்றவர்களுக்கு எளியமுறையில் எடுத்துரைக்க'' மொபைல் காலர் டியுன்'' மக்கள் பயன்படுத்த மினி போஸ்டர் மக்கள் பார்வைக்காக வைக்கபட்டது

மங்கலம் கிளை புக் ஸ்டால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 01.05.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் _மங்கலம் கிளை போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக, '' இன்ஷா அல்லாஹ் 02.05.2015 முதல் பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது அதற்காக 01.05.2015 அன்று 70 மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

ஏழை சகோதரர க்கு ரூ.1000 மருத்துவ உதவி _பெரியத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 1.05.2015 அன்று  ஏழை சகோதரரின் மருத்துவ செலவினங்களுக்கு  ரூ.1000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

மாணவிகளுக்கான பயான் பயிற்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 01.05.2015 அன்று ரம்யா கார்டனில்உள்ள மதரசதுள் தக்வா மதரசாவில்  மாணவிகளுக்கான பயான் பயிற்சி ஆசிரியர் அவர்களால் நடத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

முஸ்லிமல்லாதஆட்சியாளர்களுக்குக்கட்டுப்படுதல்_ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.05.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. 
சையதுஅலி  அவர்கள் 237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல் எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்

இவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம் பொதுமக்கள்

நபிகள் நாயகத்தின் வரலாறு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.05.2015 அன்று அசர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. 
சிராஜுதீன்  அவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாறு எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்து வஸ்துகளுக்கும் ஆற்றல் உள்ளது _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  01.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்து வஸ்துகளுக்கும் ஆற்றல் உள்ளது எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சகோ.துக்கையப்பன்அவர்களுக்கு 1புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 30-04-15 அன்று சகோ.துக்கையப்பன் அவர்களுக்கு முஸ்லிம் திவிரவாதிகள்...? புத்தகம் வழங்கியும் 4GB SD CARD இஸலாம் ஓர் இனியமார்கம் நிகழ்ச்சி பதிவிரக்கம் செய்து கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சகோ-சன்முகம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 30-04-15 அன்று தாராபுரத்தை சார்ந்த சகோ-சன்முகம் (Department rural development) அவர்களுக்கு முஸ்லிம் திவிரவாதிகள்...? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 155. எழுதமுடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில்

"சினிமாவில் சீரழியும் சமுதாயம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சினிமாவில் சீரழியும் சமுதாயம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

" அரபி உச்சரிப்பின் முக்கியத்துவம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " அரபி உச்சரிப்பின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

உரிய நேரத்தில் தொழுவதின் சிறப்பு _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு கிளை சார்பில் 30/4/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் உரிய நேரத்தில் தொழுவதின் சிறப்பு எனும் தலைப்பில் சகோ-முஹமம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

"அல்கத்ர் " _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 30-04-15 அன்று  இஷா   தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அல்கத்ர் " குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

40 என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD வழங்கி 40 தனிநபர் தாவா _மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.05.2015 அன்று  மடத்துக்குளம், சோழமாதேவி,மற்றும் கணியூர் பகுதியில் உள்ள  40 சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்து,  என்னை கவர்ந்த  ஏகத்துவம்  DVD 40 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது













"பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா ?" _G.k. கார்டன் கிளை பெண்கள் தர்பியா

திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  29.04.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது.  இதில் சகோதரி.ஜூலைஹா அவர்கள் "பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறப்பில்லாதவன் தான் கடவுள் _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 30.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் பிறப்பில்லாதவன் தான் கடவுள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

கடவுளின் தன்மைகள் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 29.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் கடவுளின் தன்மைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அர்ஷின் நிழல் யாருக்கு _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29/04/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்