Saturday 2 May 2015

"ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது" _ தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை யின் சார்பாக 2/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது" என்பதற்கான விளக்கத்தை அளித்தார்.