Saturday 2 May 2015

பிறப்பில்லாதவன் தான் கடவுள் _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 30.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் பிறப்பில்லாதவன் தான் கடவுள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்