Saturday 2 May 2015

"பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா ?" _G.k. கார்டன் கிளை பெண்கள் தர்பியா

திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  29.04.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது.  இதில் சகோதரி.ஜூலைஹா அவர்கள் "பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்