Saturday 2 May 2015

சமத்துவம் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-05-15 அன்று சமத்துவம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது .மேலும் தன் மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய அவரிடம் பேய், பிசாசு என்ற எதுவுமே இல்லை .நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து வந்தால் நாங்கள் அந்த பேயை ஓட்டிக்காட்டுகிறோம் என்று அழைப்பு தரப்பட்டது அவரும் அழைத்து வருவதாக கூறியுள்ளார் . மேலும் அவருக்கு இஸ்லாமிய கொள்கை குறித்த தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது