Saturday 2 May 2015

அர்ஷின் நிழல் யாருக்கு _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29/04/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்