Saturday 2 May 2015

"இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்