Saturday 2 May 2015

சகோ-சன்முகம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 30-04-15 அன்று தாராபுரத்தை சார்ந்த சகோ-சன்முகம் (Department rural development) அவர்களுக்கு முஸ்லிம் திவிரவாதிகள்...? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.