Saturday 2 May 2015

உரிய நேரத்தில் தொழுவதின் சிறப்பு _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு கிளை சார்பில் 30/4/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் உரிய நேரத்தில் தொழுவதின் சிறப்பு எனும் தலைப்பில் சகோ-முஹமம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...