Saturday 2 May 2015

"முஸ்லிம்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முஸ்லிம்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்