Wednesday 12 December 2012

வட்டி இல்லா கடன் உதவி _ உடுமலை _09122012


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
09.12.2012 அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்பழனி  சகோதரர். யாசர் அஹமது
அவர்களுக்கு ரூ.6000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _11.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.12.2012 அன்று மாலை 08:00முதல் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள்
"இறை அச்சம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு _11.12.2012

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடுகிளைசார்பாக 11.12.2012அன்றுமாலை08:00முதல் 
தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது.
இதில்சகோ.பசீர்அவர்கள் " இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.