Wednesday 12 December 2012

தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு _11.12.2012

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடுகிளைசார்பாக 11.12.2012அன்றுமாலை08:00முதல் 
தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது.
இதில்சகோ.பசீர்அவர்கள் " இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.