Wednesday 12 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _11.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.12.2012 அன்று மாலை 08:00முதல் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள்
"இறை அச்சம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.