Wednesday 14 October 2015

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - Vsa நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Vsa நகர் கிளையின் சார்பாக 05-10-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.... 


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 05-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் "”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலிஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 05-10 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’ அத்தியாயம் 40 அல் முஃமின் நம்பிக்கை கொன்டவர் ” சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 04-09-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.... 


பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளையின் சார்பாக 04-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" பொறுமை "" என்ற தலைப்பில்  சகோ : சேக்பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம்  கிளையின் சார்பாக 04-09-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.... 





கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி  கிளையின் சார்பாக 04-09-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.... 


கண்டன போராட்டத்திற்கான போஸ்டர் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 04-09-2015 அன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பயங்ரவாதிகள் மீது நடவடிகை எடுக்கக்கோரி நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்....