Wednesday 14 October 2015

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளையின் சார்பாக 04-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" பொறுமை "" என்ற தலைப்பில்  சகோ : சேக்பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…