Wednesday 14 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 05-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் "”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலிஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்