Monday 8 October 2012

தெருமுனை பயான்-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

POSTED BY மாணவரணி SHAHID