Sunday 28 July 2019

சின்னவர் தோட்டம் _ திருப்பூர் மாவட்டத்தில் 33வது புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் அருகில் உள்ள சின்னவர் தோட்டம் பகுதியில் புதிய கிளை 


மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்  மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 4:05 முதல்   துவங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-

1.தலைவர் சகோ. அமானுல்லாஹ் 8524031183

2.செயலாளர் சகோ.அலாவுதீன் 7373943311

3.பொருளாளர் சகோ. இர்பான் 9344449116

4.துணை தலைவர் சகோ. நவாஸ் 8344335220

5.துணை செயலாளர் சகோ. இக்பால் 9787245015

அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளை பொதுக்குழு  


மாவட்டத்தலைவர்  சகோ. நூர்தீன்  தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 3:15 முதல் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


1.தலைவர் : சகோ. ஜெய்னுலாபுதீன் 9042339391


2.செயலாளர் : சகோ.நிஜாம் 9677885970


3.பொருளாளர் : சகோ. தவ்பீக் 9150507968


4.துணை தலைவர்: சகோ. அப்துல் ரஜாக் 9659697781


5.துணை செயலாளர் : சகோ. காசிம் 9994505582


6.மருத்துவரணி : சகோ. முஹம்மது அஸ்லம் 8248934929


அல்ஹம்துலில்லாஹ்.

பேச்சுப்பயிற்சி முகாம் 28072019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   28/7/2019 அன்று 4ஆவது வார பேச்சுப்பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..