Monday 19 February 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனம் தப்ஸிர்   நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


TNTJ செரங்காடு கிளையின் சார்பாக18/02/18-அன்று மாலை  7:00 மணிக்கு KNP சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் சகோதரி சௌதா உரையாற்றினார்கள், (அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  19-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 78 லிருந்து 88 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  19/2/18 அன்று வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட  முஹம்மது அப்ஸல் என்ற சகோதரர் அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3300/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 19-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 15 ),அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 19-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 4 : 16 ),அல்ஹம்துலில்லாஹ்.

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 18/2/2018, மாலை மாற்று மத சகோதரர்களுக்காக இலவச  புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் மாமனிதர் நபிகள் நாயகம் 1 புத்தகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் 2 புத்தகம் அர்த்தமுள்ள இஸ்லாம் 2 புத்தகம், இலவசமாக கொடுத்து தாவா செய்யப்பட்டது. மேலும் மாற்று கொள்கையில் உள்ள இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு நபி வழியில் தொழுகைச் சட்டம் புத்தகம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 19 /2/2018 , பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 12, வசனம் 36 முதல் 46 வரை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, 
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  19/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-19-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-93-94- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/02/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மறுமை நாளில் நன்மைகளை பெற்று தரும்  இரன்டு# அமல்கள் .* தொழுகை.* தர்மம்.* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

(  அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் -


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக18;02:18அன்று மாலை5மணிக்கு பெண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் மறுமை நாள் என்ற தலைப்பில் சகோதரி- பெனசி ரேஸ்மா அவர்கள் பேசினார்கள்(அல்ஹம்துலில்லாஹ்)

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக18;02;18அன்று மாலை ஆண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் கொள்கை என்ற தலைப்பில் சகோதரர் சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

மார்க்க விளக்க கூட்டம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக18:2:18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "சமுதாயசீர்கேடு எனும் தலைப்பிலும்.சகோ:முஹமதுஒலி misc அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 18-02-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மத்ரஸத்துல் ஹுதா பள்ளியின் முன்பு ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் PJ அவர்கள் ஆற்றிய இஸ்லாத்தில் நடுநிலை என்ற தலைப்பின் உரை ஒலி பரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக  18/2/18 அன்று  ஞயிறு மாலை 5மணிக்கு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, தலைப்பு- மஹ்சர் நேரம் என்ற தலைப்பில் சகோ-இம்ரான்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/2/18 அன்று தாராபுரத்து அருகில் உள்ள  குருக்கநாயக்கம் பாளையம் என்ற கிராமத்தில் முதல் முறையாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா+ பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/2/18 அன்று தாராபுரத்து அருகில் உள்ள  குருக்கநாயக்கம் பாளையம் என்ற கிராமத்தில் முதல் முறையாக பெண்கள் பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ஜூலைஹா (M.S நகர்)

அல்ஹூதா பெண்கள் மதரஸா தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/2/18 அன்று அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ஜூலைஹா (M.S நகர்)

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 

(18-02-2018, ஞாயிறு )  மஹ்ரிபுக்குப் பிறகு கப்ருஸ்தான் தெருப்பகுதியில் சகோ: ஷேக் ஃபரீத் (திருப்பூர்) அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.!

ஒலிபெருக்கி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (17-02-2018, ஞாயிறு ) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் என்ன குறை? முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட மறுப்பது ஏன்? முஸ்லிம்கள் பாக்கிஸ்தானின் வெற்றியை ரசிக்கிறார்களே?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பெண்கள் பயான் 18/2/2018 ஞாயிறு மாலை 5,மணிக்கு கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்,🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 தலைப்பு.  மஃஸரில்  மனிதனின் நிலை,உரை சகோ. ராஜா அவர்கள்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-02-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துர்ரஹ்மான் அவர்கள் மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை    18//2//2018 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.2.268to272.    

சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 18-2-2018 அன்று சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா நடந்தது, இதில் தௌபிக் அவர்கள் உரையாற்றினார்;பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சரியான பதில் சொன்ன குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது;பிறகு மதரஸாவிற்கு விடுமுறை எடுக்காமல் வந்த சிறுவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்






பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/02/2018 அன்று மாலை ஜம் ஜம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி ரிஸ்வான பர்வீன் அவர்கள் "நபி வழி திருமணம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..!

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக tntj vkp மர்கஸ் அருகிலுள்ள கரும்பலகையில் (அல்குர்ஆன்-47:33)என்ற வசனமும்,(முஸ்லிம்-3541)என்ற ஹதீஸும் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....


பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 18/2/2018 காலை 10 மனிஅளவில், ஆடை ஒழுக்கம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் மெஹபூப் ஜான் என்ற சகோதரி உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

.

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பில் 18-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் மார்க்க சம்பந்தமான உரை நிகழ்த்தி மக்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 18/2 /2018 காலை பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 12, வசனம் 25 முதல் 35 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் , 18/2 / 2012 காலை 7 மனியளவில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது.இதில் கிளை பொறுப்பாளர் ரபீக் அவர்கள், தாவா பணியை வீரியப்படுத்துவது குறித்து அலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 18-2-2018 அன்று ஆண்களுக்காக தர்பியா நடைபெற்றது, அதில் :சகோ :சிராஜ் அவர்கள் ஸஹாபாக்களின்தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-18-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-91-92- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 18-02-2018 அன்று  கரும்பலகை தாவா செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக சார்பாக 18:2:18 ஞாயிறு ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 18/2/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/02/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பொறுமையாக இருப்பதும் ஒரு சோதனையே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)