Monday 19 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(17-02-2018)  சனி இரவு மஹ்ரிபுக்குப் பிறகு சீராஸாஹிப் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் அனைத்தும் அறிந்தவன்.

என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

 ஒலிபெருக்கி பிரச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில், மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (17-02-2018, சனி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு கூட்டுக்குடும்பம் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: M.S.சுலைமான் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!