Monday 19 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 

(18-02-2018, ஞாயிறு )  மஹ்ரிபுக்குப் பிறகு கப்ருஸ்தான் தெருப்பகுதியில் சகோ: ஷேக் ஃபரீத் (திருப்பூர்) அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.!

ஒலிபெருக்கி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (17-02-2018, ஞாயிறு ) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் என்ன குறை? முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட மறுப்பது ஏன்? முஸ்லிம்கள் பாக்கிஸ்தானின் வெற்றியை ரசிக்கிறார்களே?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!