Monday 19 February 2018

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/2/18 அன்று தாராபுரத்து அருகில் உள்ள  குருக்கநாயக்கம் பாளையம் என்ற கிராமத்தில் முதல் முறையாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.