Monday 19 February 2018

அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா+ பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/2/18 அன்று தாராபுரத்து அருகில் உள்ள  குருக்கநாயக்கம் பாளையம் என்ற கிராமத்தில் முதல் முறையாக பெண்கள் பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ஜூலைஹா (M.S நகர்)

அல்ஹூதா பெண்கள் மதரஸா தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/2/18 அன்று அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ஜூலைஹா (M.S நகர்)