Monday 19 February 2018

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் , 18/2 / 2012 காலை 7 மனியளவில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது.இதில் கிளை பொறுப்பாளர் ரபீக் அவர்கள், தாவா பணியை வீரியப்படுத்துவது குறித்து அலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்