Monday 19 February 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 18-02-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மத்ரஸத்துல் ஹுதா பள்ளியின் முன்பு ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் PJ அவர்கள் ஆற்றிய இஸ்லாத்தில் நடுநிலை என்ற தலைப்பின் உரை ஒலி பரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்