Monday 19 February 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-02-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துர்ரஹ்மான் அவர்கள் மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்