Monday 19 February 2018

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்  MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 520/- செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.