Monday 19 February 2018

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பில் 18-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் மார்க்க சம்பந்தமான உரை நிகழ்த்தி மக்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்