Monday 19 February 2018

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக tntj vkp மர்கஸ் அருகிலுள்ள கரும்பலகையில் (அல்குர்ஆன்-47:33)என்ற வசனமும்,(முஸ்லிம்-3541)என்ற ஹதீஸும் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....