Saturday 26 August 2017

பெண்கள் குழு தாவா + ஷிர்க் பொருள் அகற்றம் - படையப்பா நகர்


திருப்பூர்மாட்டம்,படையப்பாநகர் கிளை பெண்கள் தனிநபர் தாவா செய்யபட்டது, இணைவைப்பு கயிறு அகற்றபட்டது நபிகளாரின் பொன்மொழிகள் 50 புத்தகம் 5 நபர்க்கு வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்


டெங்கு காய்ச்சல் விழிப்புனர்வு நோட்டீஸ் -


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 20-08-2017 அன்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் நகர்,விக்னேஸ்வரா காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புனர்வு நோட்டீஸ் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தர்மம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தக்வா  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் மனைவியின் சிறப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( முதற்கட்டமாக  )20/08/17 அன்று  காலை 9:00' முதல் இரவு 8.15.மணிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  65 மாணவ. மாணவிகளுக்கு கலந்துகொண்டு பயன்பெற்றனர்.41 மாணவ,மாணவிகளுக்கு பதிவுசெய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்
முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் *நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மற்றும் டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் கொடுத்து விழக்கமளிக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 20-8-2017 அன்று ஆத்துப்பாளையம் பகுதியில் மாலை 4:00 மணிக்கு ஆண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில்** கொள்கை உறுதி** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20/8/17 அன்று ஞாயிறு மாலை 5.20க்கு  கிளை அலுவலகம் மதரஸத்துத்  தக்வாவில் பெண்கள் பயான்  நடைபெற்றது,இதில் **தியாகம்** என்ற தலைப்பில் சகோதரி - நிஷா  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக அன்று 20/8/17 ஞாயிறுக்கிழமை  (1) அஸர் தொழுக்கைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.இடம்: கொளிஞ்சிவாடி

(2) மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
இடம்: புதுமஜித் தெரு,உரை: சதாம்(திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  பூபதி என்ற சகோதரருக்கு 20/8/17 அன்று முஸ்லிம் தீவிரவாதிகளா என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



நபிவழி திருமணம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் நபிவழி திருமணம் நடைபெற்றது ,சகோதரர் -இம்ரான் அவர்கள் (எளிமையான திருமணம் நபி(ஸல்) அவர்கள் காட்டிதந்த வழி முறை) என்பதனை பற்றி உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்பானி சம்பந்தமான DTP ஜெராக்ஸ் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம்  கிளை  சார்பாக 19/8/17. இன்று இஷா தொழுகைக்கு  பின்    குர்பானி சம்பந்தமான DTP மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது,ஒரு பங்கு₹2600 ,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று (மங்கலம்) பூமலூர் பகுதியில் அஸர் தொழுகைக்கு பின் சகோதரர் யாசர் அரஃபாத் அவர்கள் ஈமானை பற்றி சிறிது நேரம் பயான் உரை நிகழ்தினார் பிறகு இஸ்லாம் குறித்து கேள்விகளுக்கு இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைத்தார் ஒரு சிறிய அளவில் இஸ்லாம் ஓர் எளியமார்கம் நிகழ்ச்சி ஒன்றறை மணி  நேரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு மற்றும் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 20-8-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து, அறிவும் அமலும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  20-8-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் நளினம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கான அறிவும் அமலும் தேர்வு - திருப்பூர் மாவட்டம்,


TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கான அறிவும் அமலும் தேர்வு 20.08.2017 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட தலைமையகத்தில் மாநில பிரதிநிதி  சகோ. முஹம்மது ஒலி  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக நிதியுதவி - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 18-08-2017 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 7150/- ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகயினை பெற்று தரும் முகாம் ( இரன்டாவது முறையாக )20/08/17 அன்று  காலை 9:00' முதல் மாலை 3:30.மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  49 மானவ. மானவிகளுக்கு பதிவு செய்யப்பட்டு முகாம் நிறைவு செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 18/8/17 அன்று உணர்வு வார இதழ் 30 இதழ் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 20/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  தொழுகையில் பின்னால் நிற்ககூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி-மங்கலம், மங்கலம்R.P.நகர், கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் 5/ ஐந்து இடங்களில் நடைபெற்றது அதில் டெங்குக் காய்ச்சல் தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று  டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மங்கலம் கிளை மதரஸா மாணவர்கள் மாணவியர்கள் வைத்து பேரணி நடைபெற்றது இதில் 100/ நூறு மாணவ மாணவிகள் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் அதில் RPநகர் கிளை மாணவிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்









டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று மதரஸா மாணவர், மாணவிகள் வைத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் 100/ நூறுக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


டெங்கு காய்சல் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/08/2017 அன்று  (மங்கலம்) .( ரம்யா கார்டன். பகுதியில்) டெங்கு காச்சல் எனும் கொடிய வியாதியில் இருந்து மக்கள்ளுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதம்மாக டெங்கு காய்சல் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் 200 nos வினியோகம் செய்யப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)

டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் + கொசுமருந்து அடிக்கபட்டது - G.K கார்டன் கிளை







TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 20/08/17 அன்று டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் 8*8, 6*8 அளவில் பள்ளிவாசல்முன்பு மற்றும் தணிக்கை நகரில் வைக்கப்ப ட்டது ,TNTJ G,K,கார்டன்கிளையின்சார்பாக 20/08/17அன்று ஜி.கே.கார்டன் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கொசுமருந்து அடிக்கபட்டது .,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ, முஹம்மது அலி ஜின்னா  சூரா அல்பகராவின் 27-32- வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/08/17அன்று காலை 7-30 மணிக்கு காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாட்சா நகர் பகுதிகளில் வசித்து வரும் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து மத்ஹப் ஓர் வழிகேடு என்றும் மக்களின் அறியாமையினால் மலிந்து விட்ட பித்அத் குறித்தும் விளக்கி தூய்மையான ஏகத்துவ கொள்கையின் பக்கம் அழைப்பு விடுக்கப்பட்டு நூல்கள் கொள்கை விளக்கம் 10 நபர்களுக்கும் உணர்வு இதழ் 25 நபர்களுக்கும் வழங்கப்பட்டது  மற்றும் பலர் கைகளிலும் கழுத்துகளிலும் கட்டியிருந்த தாயத்து கயிறு அகற்றப்பட்டது ,





அல்ஹம்துலில்லாஹ்...