Saturday 26 August 2017

பிறமத தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  பூபதி என்ற சகோதரருக்கு 20/8/17 அன்று முஸ்லிம் தீவிரவாதிகளா என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.